தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-02-05 15:44 GMT
உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டை அருந்ததி தெருவில் உள்ள கால்வாய் தூர்வாரப்படாததால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. எனவே கால்வாயை தூர்வாரி தடையின்றி கழிவுநீர் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்