கொசுக்கள் தொல்லை

Update: 2023-02-05 06:09 GMT

பவானி தொட்டிபாளையம் அருகே புதுகாடையம்பட்டியில் உள்ள சாக்கடை வடிகாலில் கழிவுநீர் தூர்வாரப்படாமல் கிடக்கிறது. இதனால் கொசுக்கள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் பொது கழிப்பிடமும் முறையாக பராமரிப்பின்றி கிடக்கிறது. உடனே வடிகாலை தூர்வாரி கழிவுநீர் செல்லவும், கழிப்பிடத்தை பராமரிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்