தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-02-01 12:56 GMT
அரியலூர் மாவட்டம், செந்துறை அண்ணா நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சாக்கடை வாய்க்கால்கள் முறையாக பராமரிக்கப்படாததால் ஆங்காங்கே கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை வாய்க்கால்களை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்