தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2023-01-29 15:49 GMT

விருதுநகர் மேலதெரு வீதியில் மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. தேங்கிய தண்ணீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் தண்ணீர் தேங்குவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்