விருதுநகர் மேலதெரு வீதியில் மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. தேங்கிய தண்ணீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் தண்ணீர் தேங்குவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.