தெருவில் தேங்கும் கழிவுநீர்

Update: 2023-01-29 09:22 GMT

ராதாபுரம் யூனியன் திருவம்பலாபுரம் பஞ்சாயத்து பார்க்கநேரி மேலூர் தெற்கு தெருவில் வாறுகால் அமைக்கப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே அங்கு வாறுகால் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்