வாறுகாலை தூர்வார வேண்டும்

Update: 2023-01-29 09:20 GMT

வள்ளியூர்- திருச்செந்தூர் சாலையில் ரெயில்வே சுரங்கப்பாதை சர்வீஸ் ரோட்டின் மேல்பகுதியில் வாறுகாலில் அடைப்புகள் உள்ளதால் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே வாறுகாலை தூர்வாரி கழிவுநீர் முறையாக வழிந்தோடுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்