தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-01-25 18:05 GMT
கடலூர் வேணுகோபாலபுரம் அரசு மகளிர் பள்ளி அருகே உள்ள வாய்க்கால் தூர்வாரப்படாததால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதால், மாணவிகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயை மாநகராட்சி நிர்வாகம் தூர்வார வேண்டும் என்பதே மாநகர மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் செய்திகள்