தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-01-25 18:01 GMT

மணவெளி தொகுதிக்குட்பட்ட தவளக்குப்பம் 4 முனை சந்திப்பில் இருந்து மடுகரை செல்லும் மெயின் ரோட்டில் அருகில் உள்ள ஆனந்தநகரில் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. கொசு உற்பத்தியும் அதிகரித்துள்ளதால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்