குளம்போல் தேங்கியுள்ள கழிவுநீர்

Update: 2023-01-25 13:38 GMT

அரியலூர் ரெயில் நிலையம் பகுதியில் முறையான கழிவுநீர் வாய்க்கால் வசதி அமைக்கப்படாமல் உள்ளதால் இப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழி இன்றி ரெயில் நிலையத்தின் அருகே கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்