சுகாதார சீர்கேடு

Update: 2023-01-25 10:33 GMT

கோவை சுண்டக்காமுத்தூர் இந்தியன் வங்கி காலனியில் சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் கிடக்கிறது. இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இதன் காரணமாக தொற்று நோய் பரவி வருகிறது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை இல்லை. இனிமேலாவது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்