சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2023-01-22 17:54 GMT
நெல்லிக்குப்பம் கந்தசாமி தெருவில் கழீவுநீர் கால்வாய் நிரம்பி சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கழிவுநீரை அப்புறப்படுத்துவதோடு, அங்கு சுகாதார பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்