கோமுகி ஆற்றில் கழிவுநீர் கலப்பு

Update: 2023-01-22 17:52 GMT
கள்ளக்குறிச்சி நகராட்சி கச்சிராயப்பாளையம் சாலையில் காந்திநகர், ராஜாநகா், கருணாபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து வெளியாகும் கழிவுநீர் துருகம் சாலை வழியாக கோமுகி ஆற்றில் கலக்கிறது. இ்தனால் ஆற்றுநீரை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்