தெருவில் வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2023-01-22 17:51 GMT
விழுப்புரம் தாலுகா கல்பட்டு கிராமம் மாதா கோவில் தெருவில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கழிவுநீரில் கொசுக்கல் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீரை அப்புறப்படுத்துவதோடு, கழிவுநீர் வடிந்து செல்ல கால்வாய் அமைத்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்