கழிவுநீர் அகற்றப்படுமா?

Update: 2023-01-22 18:45 GMT

கோபி நகராட்சிக்கு உள்பட்ட சாய்பாபா சுப்பிரமணியம் நகரில் பல ஆண்டுகளாக கழிவுநீர் குட்டை போல் தேங்கி உள்ளது. இதனால் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அங்குள்ள பொதுமக்களின் நலன் கருதி தேங்கி உள்ள கழிவுநீரை அப்புறப்படுத்த நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்