கழிவுநீர் தேக்கம்

Update: 2023-01-18 16:51 GMT

புதுச்சேரி மூலக்குளம் திருநகரில் சாக்கடை கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் தேங்கி கிடக்கிறது. இதனால், சாக்கடை நீர் வெளியேற வழியின்றி துர்நாற்றம் வீசுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்