சுகாதாரக்கேடு அபாயம்

Update: 2023-01-18 16:47 GMT

கடமலைக்குண்டு 10-வது வார்டு முனியாண்டி நாயக்கர் தெருவில் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் மக்கள் நடமாட முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தெருவில் கழிவுநீர் தேங்காமல் வடிந்து செல்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்