சாக்கடை கால்வாய் அடைப்பு

Update: 2023-01-18 16:44 GMT

ஆண்டிப்பட்டி பேரூராட்சி சக்கம்பட்டி கிராமத்தில் ஆஞ்சநேயர் கோவில் அருகே சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் சீராக செல்லாமல் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வாரி அடைப்பை சரிசெய்ய வேண்டும்.

.

மேலும் செய்திகள்