தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-01-18 11:59 GMT
ரிஷிவந்தியம் அருகே மையனூா் பஸ்நிறுத்தம் அருகே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தேங்கி நிற்கும் கழிவுநீரை அப்புறப்படுத்துவதோடு, அப்பகுதியில் சுகாதார பணிகள் மேற்கொள்ள வேண்டும்

மேலும் செய்திகள்