சுகாதார சீர்கேடு

Update: 2023-01-18 11:58 GMT
ரிஷிவந்தியம் ஒன்றியம் இளையனார் கிராமத்தில் தெருக்களில் கழிவுநீா் வழிந்தோடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும், துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் சூழ்நி்லை ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க அதிகாாிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்