சாலையில் செல்லும் கழிவுநீர்
திருப்பூர் அணைப்பாளையம் காலேஜ் ரோட்டில் கடந்த 3 நாட்களாக சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வழிந்து மக்கள் செல்லும் ரோட்டில் நிரம்பி மிகவும் சிரமமாக உள்ளது.சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் கழிவுநீர் செல்லவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
பிரபாகரன்,அணைப்பாளையம்
98943 87879