சாலையில் தேங்கும் கழிவுநீர்

Update: 2023-01-11 17:25 GMT

பழனி சரவண பொய்கை அருகே சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் கழிவுநீர் சாலையில் தேங்குகிறது. இதனால் பழனிக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். மேலும் சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே கழிவுநீர் சாலையில் தேங்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-, 

மேலும் செய்திகள்