துர்நாற்றம் வீசும் கால்வாய்

Update: 2023-01-11 17:02 GMT

புதுவை ரெட்டியார்பாளையம் கல்யாணசுந்தரமூர்த்தி நகரில் மழைநீர் கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி, மக்களுக்கு தொல்லை கொடுத்து வருகிறது. கால்வாயை சுத்தம் செய்து, கழிவுநீர் தடையின்றி செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்