சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2023-01-08 17:40 GMT
விழுப்புரம் மாம்பழப்பட்டு ரோடு அருகே அலமேலுபுரத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு பலவித நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் பலனில்லை. எனவே பாதாள சாக்கடை அடைப்பை சரிசெய்து, அப்பகுதியில் சுகாதார பணிகள் மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்