தெருவில் தேங்கும் கழிவுநீர்

Update: 2023-01-08 10:40 GMT

நாங்குநேரி தாலுகா தோட்டாக்குடி பஞ்சாயத்து மருதகுளம் பலவேசக்காரன் கோவில் தெருவில் வாறுகால் வசதி இல்லாததால் தெருவில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே அங்கு வாறுகால் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்