அபாயகரமான கால்வாய் பள்ளம்

Update: 2023-01-04 18:13 GMT
திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி கடைவீதி அருகே பள்ளிவாசல் செல்லும் தெருவில் கால்வாய் அடைப்பை சரிசெய்ய, அதன் அருகே தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் உள்ளது. இதில் குழந்தைகள், பொதுமக்கள் எவரேனும் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விபரீதம் நிகழும் முன் பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்