சீரமைக்க வேண்டும்

Update: 2023-01-04 17:50 GMT

அந்தியூர் பிரம்மதேசம் கிராமம் பெத்தாரண்ணன் கோவில் பஸ் நிறுத்தம் அருகே சாலை விரிவாக்க பணிக்காக கால்வாய் இடிக்கப்பட்டது. ஆனால் பணி முடிந்து ஒரு ஆண்டு ஆகியும் கால்வாய் சீரமைக்கப்படவில்லை. இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் அந்த பகுதியில் உள்ள வளைவில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே வேகத்தடை அமைக்கவும், கால்வாயை சீரமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்