சாலையோரம் தேங்கி கிடக்கும் கழிவுநீர்

Update: 2022-07-18 17:07 GMT

முத்தியால்பேட்டை பாரதிதாசன் மகளிர் கல்லூரி அருகே சாலையோர கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கடந்த ஒரு வாரமாக கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்