நோய் தொற்று அபாயம்

Update: 2023-01-01 12:24 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வேப்பூர் ஒன்றியம் புதுவேட்டக்குடி கிராமத்தில் ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பகுதியில் கழிவுநீர் வாய்க்கால்கள் சீரமைக்கப்படாமலும், சுத்தம் செய்யப்படாமலும் ஒரு வருடத்திற்கு மேலாக கிடக்கிறது. இதன் மூலம் உருவாகும் கொசுக்களினால் பொதுமக்களுக்கு நோய் தொற்று அபாயம்  ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்