தெருவில் தேங்கும் கழிவுநீர்

Update: 2023-01-01 12:19 GMT

திசையன்விளை பேரூராட்சி மோகனகாந்தி தெருவில் சிறிது தூரத்துக்கு மட்டுமே சிமெண்டு ரோடு அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் மற்ற இடங்களில் மழைநீர், கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே விடுபட்ட இடத்திலும் சிமெண்டு ரோடு மற்றும் வாறுகால் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்