தெருவில் வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2022-12-28 18:18 GMT
விழுப்புரம் வண்டி மேடு, தென்றல் தெருவில் பாதாள சாக்கடை நிரம்பி கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

மேலும் செய்திகள்