வடிகால் வசதி தேவை

Update: 2022-12-28 18:14 GMT
சங்கராபுரம் தாலுகா பூட்டை கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் முறையான வடிகால் வசதி இல்லாததால் மழைக்காலங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் கிராம மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அப்பகுதியில் வடிகால் வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கிராம மக்களின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்