சாக்கடை தூர்வாரப்படுமா?

Update: 2022-12-28 06:26 GMT


பவானி தொகுதிக்கு உட்பட்ட ஒலகடம் பேரூராட்சி குட்டைமேடு பகுதியில் பல மாதங்களாக சாக்கடை சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. அந்த பகுதியில் சுற்றுப்புற சுகாதாரமும் பாதிக்கப்பட்டுவிட்டது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கி கிடக்கும் சாக்கடையை தூர்வார நடவடிக்கை எடுக்கவேண்டும்.


மேலும் செய்திகள்