தொற்று நோய் அபாயம்

Update: 2022-12-25 17:55 GMT

மதுரை மாவட்டம் தவிட்டுசந்தை பால்மால் குறுக்கு தெருவில் பல நாட்களாக சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலைகளில் சென்று சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் கழிவுநீர் சாயைில் செல்வதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்