தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-12-25 17:47 GMT

மதுரை மாவட்டம் மணிநகரம் மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளியின் பின்புறம் உள்ள கழிவுநீர் கால்வாயில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். மேலும் தேங்கி நிற்கும் கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்