மூடப்படாத கழிவுநீர் கால்வாய்

Update: 2022-12-25 17:42 GMT
வாணாபுரம் ஊராட்சி ஒன்றியம் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் எதிரே கழிவுநீர் கால்வாய் அமைந்துள்ளது. இந்த கால்வாய் மூடப்படாமல் உள்ளதால், இதில் சிறுவர்கள், பொதுமக்கள் யரேனும் தவறி விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயை சிமெண்டு சிலாப் அமைத்து மூட அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்.

மேலும் செய்திகள்