ஆற்றில் கலக்கும் சாயக்கழிவுநீர்

Update: 2022-12-25 10:52 GMT

ஈரோடு கருங்கல்பாளையம் கே.ஏ.எஸ். நகர் பகுதியில் இருந்து காவிரி ஆற்றில் சாயக்கழிவு நீர் கலக்கப்படுகிறது. இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்