தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-12-21 14:02 GMT

அரியலூர் ரெயில் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள வாகனங்கள் நிறுத்தும் இடத்தின் அருகே முறையான கழிவுநீர் வாய்க்கால் வசதி இல்லாமல் தாழ்வான பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன் தேங்கி நிற்கும் கழிவுநீரில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் நோய் தொற்றை ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்