தூர்வாரப்படாத சாக்கடை கால்வாய்

Update: 2022-12-18 16:23 GMT

வடமதுரையை அடுத்த தும்மலக்குண்டு பகுதியில் சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. மேலும் குப்பைகளையும் சிலர் கொட்டி செல்கின்றனர். இதனால் கழிவுநீர் வெளியேறாமல் கால்வாயிலேயே தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்