தேங்கிய கழிவுநீர் (ராமநாதபுரம்)

Update: 2022-12-18 16:05 GMT
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி 35-வது வார்டு பகுதியில் கழிவுநீர் சாலையில் தேங்கி உள்ளது. இதனால் குடியிருப்புவாசிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் தேங்கிய கழிவுநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீரை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்