தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-12-18 15:01 GMT
ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் அருகே கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட துறை அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்