சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2022-07-18 11:55 GMT

சிதம்பரம் தெற்கு சன்னதி பகுதியில் உள்ள பாதாள சாக்கடை குழாய் உடைந்து கழிவுநீர் தெருவில் வழிந்தோடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தூர்நாற்றம் வீசுவதோடு அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்