சுகாதார சீர்கேடு

Update: 2022-12-18 11:08 GMT

மதுரை 57-வது வார்டு மோதிலால் 2வது தெருவில் கழிவுநீர் சாலையில் குளம்போல் தேங்கி உள்ளது. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தேங்கிய கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சாலையில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

மேலும் செய்திகள்