சுகாதார சீர்கேடு

Update: 2022-12-14 14:54 GMT

ராமநாதபுரம் நகராட்சி எல்லைக்குட்பட்ட 2-வது வார்டு பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் வடக்கு தெரு மற்றும் துரவுபதி அம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை நிறைந்து கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்