நோய் பரவும் அபாயம்

Update: 2022-12-11 16:10 GMT

மணமேடு மாரியம்மன் கோவில் தெருவில் பல மாதங்களாக கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுபற்றி பாகூர்கொம்யூன் பஞ்சாயத்தில் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. உயர்அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்