சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2022-12-11 16:07 GMT

புதுச்சேரி - கடலூர் சாலையில் தவளக்குப்பம் நான்குமுனை சந்திப்பு பகுதியில் கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் சாலையில் வழிந்தோடி தேங்கி கிடப்பதால் பொதுமக்களுக்கும், பயணிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். வாய்க்காலில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்ய சம்பந்தப்பட்டஅதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்