சாலையில் தேங்கும் கழிவுநீர்

Update: 2022-12-11 15:49 GMT

வடமதுரையை அடுத்த முத்தனாங்கோட்டை கிழக்கு தோட்டம் பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி முறையாக செய்யப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. மேலும் அப்பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனை சீரமைப்பதோடு, சாக்கடை கால்வாய் வசதியை செய்து கொடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்