வாருகால் வசதி வேண்டும்

Update: 2022-12-11 15:05 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பேரூராட்சி 18-வது வார்டு பகுதியில் கழிவுநீர் செல்ல சரியான வாருகால் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் தேங்கிய கழிவுநீரால் சுகாதார சீர்கேடுடன் காணப்படுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் வாருகால் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்