பாதாள சாக்கடையில் அடைப்பு

Update: 2022-12-07 18:03 GMT
விழுப்புரம் மகாராஜபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள அனைத்து பாதாள சாக்கடை சேம்பர்களிலும் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறி அப்பகுதியில் வழிந்தோடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக நகர மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை சாிசெய்து அப்பகுதியில் சுகாதார பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்