சுகாதார சீர்கேடு

Update: 2022-12-07 18:02 GMT
விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியம் சங்கீதமங்கலம் ஊராட்சியில் உள்ள கன்னார தெருவில் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்