தெருவில் தேங்கிய கழிவுநீரால் சுகாதாரக்கேடு

Update: 2022-12-07 15:24 GMT
நெல்லை அருகே தேவர்குளம் ஆர்.சி. கோவில் கிழக்கு பகுதியில் வாறுகாலில் அடைப்புகள் உள்ளன. இதனால் வாறுகாலில் கழிவுநீர், மழைநீர் நிரம்பி, தெருவில் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே வாறுகால் அடைப்புகளை அகற்றி, கழிவுநீ்ர், மழைநீர் முறையாக வழிந்தோடச் செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்